ஊடல் 03
ஊடல் 03 ஊடல் 03 சாய்வான தேயிலைத் தோட்டங்களும் வரிசைகட்டி நின்ற பைன் மரங்களும் பசுமை வேலிகளாக அரண் அமைத்திருக்க, அதன் நடுவே தனிப்பொலிவோடு காட்சி தந்தது, “உதயம் ஹயர் செகண்டரி ஸ்கூல்” அன்றாடக் கூலிகளாக, வாழ்க்கைப்பாட்டைக் கவனிப்பதே பெரும்பாடென வாழும் எஸ்டேட் தொழிலாளிகளின் குழந்தைகளின் கல்வி எழுச்சிக்காய், தற்போதைய பள்ளியின் தலைவரான உமையம்மையின் தந்தையான திருநீலகண்டனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு சிறிய ஓட்டுக் கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட…
READ MORE
Recent Comments